வாராந்திர நிகழ்ச்சி - 17-02-2012
இதில் சகோ.ஹாஜா குத்புதீன் அவர்கள்,“தவ்ஹீத்வாதிகள் சுயநலவாதிகளா?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Write your information